அட்சய திருதியை அன்று சூரிய பகவானை துதிக்கக்கூடிய 108 நாமாவளி

அட்சய திருதியை அன்று சூரிய பகவானை துதிக்கக்கூடிய, கீழ்கண்ட 108 நாமாவளியை தவுமியர் யுதிஷ் டிரருக்கு கூறியதாகவும், இதை யுதிஷ்டிரர் சூரிய பக வானை பார்த்து கூறியதாகவும் சொல்வார்கள்.




1. சூரிய, 

2. அர்யமா, 

3. பக, 

4. த்வஷ்டா, 

5. பூஷா, 

6. அர்க, 

7. சவிதா, 

8. ரவி, 

9. கபஸ்தி மான், 

10. அஜ, 

11. கால, 

12. ம்ருத்யு, 

13. தாதா, 

14. ப்ரபாகா,

15. ப்ருத்வீ, 

16. ஆப், 

17. தேஜ், 

18. க (ஆகாஷ்), 

19. வாயு, 

20. பராயண், 

21. ஸோம், 

22. ப்ருகஸ்பதி, 

23. சுக்ர, 

24. புத, 

25. அங்காரக, 

26, இந்திர, 

27. விவஸ் வான், 

28, தீப்தாம்சு, 

29. சுசி, 

30. சவுரி, 

31. சனைஸ்சர், 

32. பிரம்மா, 

33. விஷ்ணு, 

34. ருத்ர, 

35, ஸ்க்ந்த, 

36.வருண, 

37.யம, 

38.வைத்யுதாக்நி, 

39. ஜடாராக்னி, 

40. ஐந்தநாக்னி, 

41. தேஜபதி, 

42. தர்மத்வஜ, 

43. வேத கர்த்தா, 

44. வேதாங்க, 

45. வேதவா ஹன், 

46. க்ருத, 

47. த்ரேதா, 

48. துவா பர, 

49. சர்வமலாச்ர்ய கலி, 

50. கலா காஷ்டா முஹூர்த்த ரூப சமய, 51. ராத்ரி, 

52.யாமம், 

53, க்ஷணம், 

54. ஸம்வத் ஸரகர், 

55. அச்வத்த, 

56.காலசக்ரப்ரவர்த்தக விபாவசு, 57.ஸாஸ்வத புருஷ், 

58. யோகி, 

59. வ்யக்தாவ் யக்த, 

60. சனாதன, 

61. காலாத்யக்ஷ, 

62. ப்ரஜாத்யக்ஷ, 

63. விசுவகர்மா, 

64. தமோனுத், 

65. வருண, 

66. சாகர,

67.ஜீமுத,

68.அம்சு,

69. ஜீவன், 

70. அரிஹா, 

71. பூதாச் ரய, 

72.பூதபதி, 

73. சர்வலோக நமஸ்க்ருத, 

74.சரஷ்டா, 

75. சம்வர்தக, 

76. வஹ்னி, 

77. சர்வாதி, 

78. அலோலுப, 

79. அனந்த, 

80, கபில, 

81. பானு, 

82, காம்த, 

83. சர்வதோ முக, 

84, ஜய, 

85. விசால, 

86. வரத, 

87. சர்வதாது, நிஷேசிதா, 

88. மனசுபர்ண, 

89. பூதாதி, 

90. சீக்ரக, 

91. ப்ராணதாரக, 

92. தன்வந் திரி, 

93. தூமகேது, 

94. ஆதிதேவ, 

95. அதிதி சுத, 

96. த்வாதசாத்மா, 

97. அரவிந்தாக்ஷ, 

98. பிதா-மாதா பிதா மஹ, 

99.ஸ்வர்கத்வார ப்ரஜாத்வார், 100.மோக்ஷத்வார த்ரிவிஷ்டப, 

101. வேத கர்த்தா, 

102. ப்ரசாந்தாத்மா, 

103. விஸ் வாத்மா, 

104. விசுவதோமுக, 

105. சராச ராத்மா, 

106. சூக்ஷமாத்மா, 

107, மைத் ரேய, 

108.கருணான்வித


அட்சய திருதியை அன்று சூரிய உதய நேரத்தில் நல்ல சிந்தனையுடன் இந்த நாமாக்களை சொல்லி சூரிய பகவானை வணங்குபவர்களுக்கு நல்ல மண வாழ்க் கையும் மக்கள் செல்வம் மற்றும் தன தானியங்களும் கிடைக்கும். முற்பிறவி யில் நன்மைகளை அதிகம் செய்தவருக்கு இந்த துதியை சொல்ல வேண்டும் என்ற சிந்தனை உண்டாகும் என்று கூறுவார்கள், இன்று செய்யக்கூடிய நல்ல காரியங்கள், தான, தர்மங்களை பல மடங்காக சூரிய பகவான் அருளால் இந்த துதியை கூறி பெற முடியும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.