2025 வைகாசி விசாகம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பெருக

  •  மவ சிவ வருகிற திங்கக்கிழமை அன்று 9.6.2025 அன்று வைகாசி விசாகம் முருகனுக்கு விசேஷமாக நம்ம வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால் எப்படி செய்யலாம் என்பதை பற்றி ஒரு கண்ணோட்டம்.


  • வீட்டில அன்னைக்கு எல்லாம் சுத்தம் பண்ணிட்டு சாமி ரூம்ல முருகரை வச்சு அந்த முருகருக்கு நாம செவரலி பூ, பட்டு ரோஸ்,
  • கடம்பை பூ அல்லது கடம்பை மரத்து இலையில் செய்யப்பட்ட மாலை சாற்றப்படலாம். முருகனோட வல்லியும் தெய்வானையும் இருப்பது போன்ற ஒரு போட்டோ வச்சு நம்ம வணங்குறது ரொம்ப ரொம்ப நல்லது. கூடவே சஸ்திரபந்தம் அப்படிங்கிற கருங்காலியில் செய்யப்பட்ட வேல் வைத்து வணங்குதல் யோகத்தை அதிகரிக்கும்.
  • அன்று கந்த சஷ்டி நம காதால் கேட்பது விசேஷம்.
  • மயிலுக்கு பொட்டுக்கடலை வைப்பது இன்னும் ரொம்ப விசேஷம் வேல்மாறல் போட்டு காதால் கேட்பதும் விசேஷம். அன்று வேல்மாறல் கேட்டால் நமக்கு ஆயுல் கூடும் இன்னு ஒரு சாரர் சரவணபவ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லும் பொழுதும் யோகம் ஏற்படும்.




  • அன்று வீட்டில ஒரு பிளைவுட் இருந்தா பிளைவுட்ட சுத்தமா மஞ்சள் இது அதுல நாம ரெண்டு முக்கோணம் ஆப்போசிட் டைரக்ஷன்ல வரைந்தால் அது ஆறு பக்கம் இருக்கக்கூடிய ஒரு நட்சத்திரமாக மாறிவிடும் ஒரு முக்கோணம் வல்லியையும் ஒரு முக்கோணம் தெய்வானை என்ற சக்தியும் சேர்க்கப்பட்டு நடுவில் முருகர் எழுந்தருளி நிற்கிறார் என்பது ஒரு கருத்து. அதுமட்டுமில்லாமல் அன்று வீட்டில் உள்ளவர்களுடைய பெயர்நாமம் நட்சத்திரம் பெயர்களை எழுதி ஒரு வெற்றிலை பாக்கு மீது வைத்து அதன் மீது பித்தலை தட்டு வைத்து அதன் மீது மண் விளக்கில் நெய்தீபம் ஏத்துவது ஆயுள் வளர்ச்சியை கூட்டும், பில்லி சூனியம் குறையும் அப்படிங்கிற ஒரு கருத்து இருக்கின்றது. நம்பிக்கை இருப்பின் நீங்க இதை செய்யலாம். இந்த பூஜை காலையில பிரம்ம முகூர்த்தல நீங்க செய்யலாம் அப்படி இல்லை என்றால் மதியம் பத்தினிரண்டு  மணியிலிருந்து ஒரு மணி அளவில் இந்த விசாகம் முருகனுக்கு உகந்த நட்சத்திரனால் நாள் பூஜை செய்யலாம்.
                                                                           

                                                                         watch Now
  • பூஜையில்  தேனும் தினைமாவும் , பஞ்சாமிரதம் வைக்கலாம் இன்னும் முடியாதவர்கள் இந்த ரெட் பீட்ரூட் அல்வா வைத்தும் படையல்
  • செய்யலாம் செய்து பாருங்கள் நடக்காத காரியம் நடந்தே தீரும்… நன்றி


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.