நமஸ்காரம் நமஸ்காரம் மவ சிவ
சதுர்த்தி நாளன்று விநாயகருக்கு ஏழு விதமான பழங்களை வைத்து வணங்கி விட்டு பெரியோர்கள், குழந்தைகளுக்கு தானம் செய்யும் பொழுது இறைவனுடைய பூரண அனுகிரகம் கிடைக்கும், படிப்பில் மார்க் அதிகரிக்கும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் ஏற்படும். இதை தொடர்ச்சியாக ஐந்து சதுர்த்தி செய்து வர வேண்டும் நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி உங்கள் கையில். அன்புடன்
டாக்டர் ஏ. எஸ்.மகா ஸ்ரீ ராஜன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.